நீரிழிவு என்கிற 'இனிப்பு நோய்' வந்தவர்களும் அரிசி உணவு தாராளமாக உண்ணலாம் என்கிற வகையில் புதிய வகை அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது;
இதுபற்றி இச்செய்தியில்
'சுகர்'வந்துவிட்டாலே, கோதுமை ரொட்டி, கோதுமை தோசைதான் சாப்பாடு என்றாகி விடுகிறது.
தினசரி கோதுமை, கேழ்வரகு உணவு வகைகளையே சாப்பிடுவதால் சலித்துப் போகும் சர்க்கரை நோயாளிகள், ஒரு வேளையாவது அரிசி சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு தற்போது ஒரு "இனிப்பான' செய்தி வந்துள்ளது.
சர்க்கரை அளவு குறைந்த "மூல்கி' அரிசி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த வகை அரிசி, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது.
விதை நெல்லில் இருக்கும் குளுகோஸ், கார்போஹைட்ரேட்டை நீக்கி, பின்னர் விதைக்கின்றனர். இதனால், சர்க்கரை அளவு குறைந்த நெல் விளைகிறது. இந்த "மூல்கி' அரிசிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த அரிசியை கொண்டு பிரியாணி, பிரைடு ரைஸ், புலாவ், தக்காளி சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சம் சாதம் என விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு கூடாமல் சீராக இருக்கிறது.
Article:
http://satrumun.blogspot.com/2007/07/blog-post_8765.html
தலைப்பு செய்திகள்
Blog Archive
-
▼
2007
(73)
-
▼
Jul
(26)
- # வாட்டுது வருமான வரி!
- # பன்னாட்டு நிறுவனங்களிடம் கேள்விக்குறியாகும் இந்த...
- # கிரெடிட் கார்டு - கடன் வசூல் என்ற பெயரில் அராஜகமா?
- # மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரி...
- # வணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும்..., கு...
- # கல்வி முறையில் மாற்றம் தேவை!
- # கிராமங்களில் வங்கிச் சேவை எஸ். கோபாலகிருஷ்ணன்
- # நாட்டின் வளர்ச்சியில் நாளேடுகள்!
- திரைப்பட வரலாறு 708 இளையராஜா இசை அமைக்க மறுத்த ப...
- மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்
- வீரமணி மாமாவின் பெரியார் புரா பாரீர்
- கலாமின் கனவு இந்தியா ஏழைகளுக்கானதா?
- ஒலி, ஒளி, விளம்பரத் தொல்லை க.ப. அறவாணன
- நீரிழிவு நோயாளிக்கு புதிய வகை அரிசி கண்டுபிடிப்பு
- வானில் ஓர் எல்லைப் பிரச்னை! வி. கிருஷ்ணமூர்த்தி
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை வியாதிக்குத் த...
- மதிப்போ மதிப்பு; பங்கு மதிப்பு!! குப்புசாமி செல்ல...
- உயிர் எரிசக்தி மாயை-ஓர் அபாயம்! ஆர்.எஸ்.நாராயணன்
- ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும் எஸ். கோபாலக...
- உளவுத் துறையில் ஊடுருவல் டி.புருஷோத்தமன்
- அமெரிக்க-இந்தியருக்கு “விடுதலை உணர்வு விருது’
- அரசியல்வாதிகளும் அரசியல்கட்சிகளும்! கே.ராமமூர்த்தி
- அமெரிக்கர்களின் சேமிப்பு
- மேலாளர்களிடம் மனதில் உள்ளதை கொட்டலாமா?
- அமெரிக்காவில் நல்ல டாக்டர்களை கண்டு பிடிப்பது எப்படி?
- பணக்காரர்கள் திமிர் பிடித்தவர்களா?
-
▼
Jul
(26)
வணக்கம்
இங்கே இணைய தளங்களில் நான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
...............................
செந்தில் குமார்
Subscribe to:
Post Comments (Atom)